சென்னகேசவப் பெருமாள் கோயில்
சென்னகேசவப் பெருமாள் கோயில் சென்னை நகரம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டபட்டது.. சென்னகேசவப் பெருமாள் கோயில், தேவராஜ முதலியார் தெரு, சௌகார்பேட்டை, சென்னையில் அமைந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. முன்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இரண்டு கோயில்கள் இருந்தன. அவற்றை ஆங்கிலேயர்கள் அப்புறப்படுத்தி சர்ச் கட்ட முயன்றபோது துவிபாஷியான மணலி ராமகிருஷ்ண முதலியார் அந்த கோவில்களை அழிக்க விடாமல் இந்த இடத்தில் பாரிமுனை பூக்கடை அருகே மீண்டும் நிர்மாணித்தார். ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ சென்னமல்லீசுவரர் கோவில் இரண்டு கோவில்கள் இங்கே அமைந்து சென்னை என்ற பெயர் வரக் காரணமானது.
Read article
Nearby Places

சௌகார்பேட்டை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
தங்கசாலை தெரு, சென்னை
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தெரு

சௌகார்பேட்டை 8585
இந்தியாவின் சென்னையின் வடக்கு பகுதியில் உள்ளது
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
யானை கவுனி

தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயம்

ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு தேவாலயம்